நீர் தேக்கத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீர் தேக்கத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீர் தேக்கம் 

தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேக்கரையில் உள்ள அடவிநயினார் நீர் தேக்கத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் செங்கோட்டை மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணைக்கு வனப்பகுதியில் இருந்து 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், ஆய்க்குடி, கம்பிளி, சாம்பவர்வடகரை, சுரண்டை பகுதி குளங்களுக்கு செல்லும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகள் அதிக அளவு மேக்கரை அணைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அணைக்கு வனப்பகுதியில் இருந்து 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறத ளது. இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், ஆய்க்குடி, கம்பிளி, சாம்பவர்வடகரை, சுரண்டை பகுதி குளங்களுக்கு செல்லும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகள் அதிக அளவு மேக்கரை அணைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

Tags

Next Story