குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றால அருவி 

தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக தென்காசி மாவட்டம் மாவட்டம் மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று இரவு ஏராளமானோர் குற்றாலம் வந்து தங்கினர். இன்று அதிகாலை முதல் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story