குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றால அருவி 

பள்ளிகள் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் எணிக்கை அதிகரித்து வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பல்வேறு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள், ஐய்யப்ப பக்தர்கள் இன்று(26. 12. 23)ஆம் தேதி காலை முதலே கூட்டம் கூட்டமாக வருகை தந்து புனித நீராடிச் சென்றனர். மேலும், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தனர் , இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story