சாலை விபத்தில் வியாபாரி பலி

எருமப்பட்டி அருகே சாலை விபத்தில் பிளாஸ்டிக் வியாபாரி பலியானார்.
எருமப்பட்டி டிசம்பர் 23 திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சிறு நாவலூர் அரசன்னா தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராஜா வயது 40 இவர் தற்போது நாமக்கல் கணேசபுரத்தில் வசித்து வருகிறார் இங்கிருந்து பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார்இந்த நிலையில் 21ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் மேட்டுப்பட்டி ஜம்புமடைரோடு அருகே துரையன் கோழி பண்ணை அருகே தனது இரண்டு சக்கர வாகனத்தில்வரும்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வண்டி மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் இதை அடுத்து அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதன் பெயரில் எருமைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Next Story