சந்தையில் களைகட்டிய வியாபாரத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி !

சந்தையில் களைகட்டிய வியாபாரத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி !

ஆடுகள்

தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்தது.
தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்தது. ஆடுகள் ரூபாய் 5000 முதல் 50 ஆயிரம் வரையிலும், நாட்டுக்கோழிகள் ரூபாய் 500க்கும், சேவல்கள் ரூபாய் 2000 வரையும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story