லாரி பழுதானதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்

லாரி பழுதானதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம்  போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி பழுதானதால் சுமார் 3 கிலோமீட்டர்தூரம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி To சென்னை தேசிய புறவழிச்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சாலையில் நடுவே பழுதாகி நின்றதால் கோடை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு மற்றும் வார விடுமுறை என விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான வாகனங்கள் சென்னை படையெடுப்பதால் ஒரு மணி நேரமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகன போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்..அதனை சீர் செய்யும் பணியில் காவல்துறையினர்.

Tags

Next Story