போக்குவரத்து காவல் ஆய்வாளர் கடும் எச்சரிக்கை

போக்குவரத்து காவல் ஆய்வாளர் கடும் எச்சரிக்கை

திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து மற்றும் அபராதம் விதித்தனர்.


திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து மற்றும் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களையும் திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து மற்றும் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story