9 நாட்களுக்கு பின்பு போக்குவரத்து தொடக்கம்

9 நாட்களுக்கு பின்பு போக்குவரத்து தொடக்கம்

கனமழையால் வெள்ளம் பெருக்கால் தடை செய்யப்ட்ட போக்குவரத்து 9 நாட்களுக்கு பின்பு தொடக்கம் 

கனமழையால் வெள்ளம் பெருக்கால் தடை செய்யப்ட்ட போக்குவரத்து 9 நாட்களுக்கு பின்பு தொடக்கம்
நெல்லையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.அந்த வகையில் கடந்த 17ஆம் தேதி முதல் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் போக்குவரத்து முடங்கியதை தொடர்ந்து நேற்று 26/12/23 பகல் 12 மணி முதல் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் இரு மார்க்கத்திலும் நேரடியாக போக்குவரத்து தொடங்கியது.9 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியதால் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு தரிசனம் செய்ய செல்லக்கூடிய பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story