சிக்கன் வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

சிக்கன் வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

 காவல்துறையினர் விசாரணை

மாணிக்க புரத்தில் சிக்கன் வாங்க சென்றவருக்கு கார் மோதியதில் தலையில் பலத்த காயம்.
மாணிக்க புரத்தைச் சேர்ந்தவர் அழகுமாணிக்கம் இவர் முத்து தேவன் பட்டியில் உள்ள தோப்பில் ஆறு மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சிக்கன் வாங்கிக்கொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது பின்னால் வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story