பிரசவத்தில் தாய்- சேய் பலி - ஆண்டிபட்டி அருகே சோகம்

பிரசவத்தில் தாய்- சேய் பலி - ஆண்டிபட்டி அருகே சோகம்

காவல் நிலையம் 

ஆண்டிபட்டி அருகே கானா விளக்கு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி சேர்ந்தவர் மோகனா இவர் நேற்று நிறைய மாத கர்ப்பிணியாக தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கானா விளக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது அதிக ரத்தப்போக்கல் சிறிது நேரத்தில் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து காண விளக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story