தேனி அருகே சோக மரணம்

தேனி அருகே சோக மரணம்

 தேனி அருகே வாளையாத்துப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது புரையேறி விக்கல் எடுத்து மயங்கியவர் பரிதாபமாக இறந்தார்.  

தேனி அருகே வாளையாத்துப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது புரையேறி விக்கல் எடுத்து மயங்கியவர் பரிதாபமாக இறந்தார்.
தேனி அருகே வாளையாத்துப்பட்டி சேர்ந்த பிரபு என்பவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது புரை யேறி விக்கல் எடுத்து மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர் இதனை அடுத்து பள்ளி செட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story