திருநெல்வேலியில் ஒன்பது நாட்கள் ரயில் ரத்து

திருநெல்வேலியில் ஒன்பது நாட்கள் ரயில் ரத்து

பைல் படம்


திருநெல்வேலி- மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி காரணமாக மாற்றங்களை தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
திருநெல்வேலி- மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி காரணமாக மாற்றங்களை தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் ரயில் எண் 06675 வருகின்ற 12ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 9 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Tags

Next Story