ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி

ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி

ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (23.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ. பிரதீப், இ.கா.ப, அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story