நாமக்கல் அருகே கூடை பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி

நாமக்கல் அருகே கூடை பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி

வீரர்களுக்கு சீருடை வழங்கல்

நாமக்கல் அருகே கூடை பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் தொட்டியம் கொங்கு நாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ள 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கூடைபந்து போட்டிகளில் விளையாட நாமக்கல் மாவட்ட அணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகள் அளித்து சீருடைகள் வழங்கி வழி அனுப்பும் விழா நடைபெற்றது பி ஆர் டி கூடைப்பந்து மைதானத்தில் மாவட்ட கூடைபந்து சங்க தலைவர் பரந்தாமன் l தலைமையில் நடைபெற்றது.

18 வயதுக்கு உட்பட்ட கூடை பந்தாட்ட வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித்து சீருடை வழங்கப்பட்டுள்ளது, இவர்கள் நாமக்கல்லில் நடக்கும் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என நாமக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட தலைவர் பரந்தாமன் தெரிவித்தார், நிகழ்ச்சியில் பி ஆர் டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story