ராதாபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

ராதாபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்

ராதாபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டாரம் அணைக்கரை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 ஆம் ஆண்டிற்கான ராபி பருவ கிராம முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி இன்று நடைபெற்றது.

இதில் பஞ்சாயத்து தலைவர் சூசை ரெத்தினம் தலைமை தாங்கினார்.இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story