ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி - சான்றிதழ்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி - சான்றிதழ்

பயிற்சி சான்றிதழ் 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story