வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுருக்க கையேடு குறித்த பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுருக்க கையேடு குறித்த பயிற்சி

தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுருக்க கையேடு குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுருக்க கையேடு குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுருக்க கையேடு குறித்த பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இதில், வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story