வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

பழநி அருகே பாலசமுத்திரத்தில் கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பழநி அருகே பாலசமுத்திரத்தில் கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். வேளாண் மாணவர் சிவா தலைமையிலான மாணவர்கள் விவசாயிகளுக்கு வேப்பெண்ணெய் கரைசல் மூலம் புகையான் பூச்சியை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து செயல்முறை கூட்டம் நடத்தி எடுத்துரைத்தனர்.

Tags

Next Story