வேளாண்மை தொழில் நுட்ப முகமைத் திட்டத்தின் கீழ் பயிற்சி

வேளாண்மை தொழில் நுட்ப முகமைத் திட்டத்தின் கீழ் பயிற்சி

சுற்றுலா சென்ற விவசாயிகள்

வேளாண்மை தொழில் நுட்ப முகமைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுகுமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் சரவணன் ஆகியோர் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, பெரணமல்லூர், வெம்பாக்கம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 பட்டுப்புழு விவசாயிகளை வேளாண்மை தொழில் நுட்ப முகமைத் திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப அமைப்பாளர்

ர.புஷ்பா வழிகாட்டுதலின்படிப் பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் மணி, மைசூரிலுள்ள மத்திய பட்டு ஆராய்ச்சி நிலையத்திற்கு கண்டுணர்வு சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story