நெல்லையில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்

நெல்லையில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்

நெல்லையில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்

நெல்லையில் கடந்த இரண்டு தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது தண்டவாளங்களில் உள்ள மழை நீரை அகற்றப்பட்டு இன்று 20/12/23 முதல் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story