போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆரணியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆரணியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து துறை சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏஐடியுசி, சிஐடியு, தொழிலாளர் பங்கேற்பு

Tags

Next Story