தொட்டிதோப்பு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

தொட்டிதோப்பு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுசூழல் தினம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தொட்டிதோப்பு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைப்பெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சி தொட்டிதோப்பு கிராமத்தில் இயற்கை சிறப்பு பேச்சாளராக சமூக ஆர்வலர் ராம்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி மரக்கன்று நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டனர்‌.

Tags

Next Story