பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.


திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் பூவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று (மே 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Tags

Next Story