பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

திருநெல்வேலி பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருநெல்வேலி பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வனத்துறை துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜா அறிவுறுத்தலின்படி முண்டந்துறை வனச்சரக அலுவலர் கல்யாணி, வனப் பணியாளர்கள் மற்றும் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரபாவதி முன்னிலையில் அரசு பழகுடியினர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Tags

Next Story