பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி டவுனில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருநெல்வேலி டவுனில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாநகர டவுனின் இன்று (ஜூன் 2) பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தாமிரபரணி கோடகன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் அருணாச்சலம் கலந்து கொண்டு 500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள்‌ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story