ஊத்தங்கரை அருகே பெருமாள் குப்பம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

ஊத்தங்கரை அருகே பெருமாள் குப்பம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ஊத்தங்கரை அருகே பெருமாள் குப்பம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை அருகே பெருமாள் குப்பம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெருமாள்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் (முப்பெரும்விழா) ஆண்டுவிழா கல்விச்சீர்வழங்கும்விழாமற்றும்சிறந்தபள்ளிமேலாண்மைக்குழுவிருதிற்கானபாராட்டுவிழா நடைப்பெற்றது.

ஊர் கவுண்டர் பூபதி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மகேஸ்வரி வரவேற்றார்.ஆசிரியர் பயிற்றுநர் ஜெயமணி ஆசிரியர் பிரதிபா முன்னாள்மாணவர்களாகிய சக்திவேல் ஜோதிமணி ஊர் பெறுப்பாளர்கள் பாராட்டிபேசினார்கள். விழாவில் திருமதி கோமதி உதவியாசியருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் கோமதி நன்றி கூறினார்

Tags

Next Story