நல்லூர்: பேரறிஞர் அண்ணா சிலைக்கு மரியாதை

நல்லூர்: பேரறிஞர் அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா திருவுருவ சிலை

நல்லூரில் பேரறிஞர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூரில் திராவிட முன்னேற்றக் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் திமுகவினர் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் திராவிட முன்னேற்றக் கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story