தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி

அஞ்சலி செலுத்திய கட்சியினர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழனி பேருந்து நிலையம் அருகே மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழக மண்டல அமைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ரமேஷ் மாரிமுத்து, தேமுதிக நகர செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story