குலவணிகர்புரம் அருகே எம்ஜிஆர்க்கு மரியாதை

குலவணிகர்புரம் அருகே எம்ஜிஆர்க்கு மரியாதை

குலவணிகர்புரம் அருகே எம்ஜிஆர்க்கு மரியாதை

குலவணிகர்புரத்தில் அருகே அதிமுக நிர்வாகிகள் எம்ஜிஆர் நினைவு தினத்தையோட்டி திருவுருவப்பட்டத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மேலப்பாளையம் குலவணிகர்புரத்தில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 43-வது வார்டு வட்ட செயலாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story