துப்பாக்கி குண்டுக்கு உயிரிழந்த பஞ்சாப் விவசாயிக்கு அஞ்சலி

துப்பாக்கி குண்டுக்கு  உயிரிழந்த பஞ்சாப் விவசாயிக்கு அஞ்சலி

சாயி சுப்ரவான்சிங்க்கு அஞ்சலி 

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு உயிரிழந்த பஞ்சாப்பை சேர்ந்த இளம் விவசாயி சுப்ரவான்சிங்க்கு நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மீனம்பநல்லூரில் விவசாயிகள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு உயிரிழந்த பஞ்சாப்பை சேர்ந்த இளம் விவசாயி சுப்ரவான்சிங்க்கு நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மீனம்பநல்லூரில் விவசாயிகள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி: நெல்லுக்கு குறைந்தபட்ச உரிய ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்,ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட வரும் நிலையில் விவசாயிகள் டெல்லியில் வாகனத்தோடு செல்வதை தடுக்கும் விதமாக தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் போராட்டம் தொடரும் என உறுதியோடு போராடியவர் வருகின்றனர். போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு உயிரிழந்த பஞ்சாப்பை சேர்ந்த இளம் விவசாயி சுப்ரவான்சிங்க்கு நாகை மாவட்டம் மீனம்ம நல்லூரில் விவசாயிகள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது விவசாயிகளின் போராட்டத்தை அடக்குமுறை செய்யும் மத்திய அரசு மற்றும் காவல் துறையை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story