குறிஞ்சிப்பாடி: விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி

குறிஞ்சிப்பாடி: விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி

விஜயகாந்திற்கு அஞ்சலி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்
தேமுதிக நிறுவனத் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மற்றும் விருத்தாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெருமாள் கோவில் அருகில் தேமுதிக சார்பில் நிர்வாகிகள் ,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story