புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி

நினைவஞ்சலி 

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், முன்னாள் மத்திய ஆயத காவல் படை சங்கம் சார்பாக, 2019 ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குலில் உயிரிழந்த வீரர்களுக்கு 5 ம் ஆண்டு நினைவை முன்னிட்டு வீர மரணம் அடைந்த 40 சீ. ஆர். பி. எப். வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story