சொரகுளத்தூரில் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

சொரகுளத்தூரில் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா


சொரகுளத்தூரில் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.


சொரகுளத்தூரில் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் சொரகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேச்சு போட்டி கவிதை போட்டி பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று விருது பெற்ற மாணவ செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story