தீப்பற்றி எரிந்த லாரி

தீப்பற்றி எரிந்த லாரி

பைல் படம் 

தலைவாசல், வெள்ளையூர் ஏரிக்கரை செல்லும் வழியில் மருதமுத்து என்பவரின் தோட்டத்தில் வைக்கோல் லாரி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் தீ பற்றி எரிந்தது.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல், வெள்ளையூர் ஏரிக்கரை செல்லும் வழியில் மருதமுத்து என்பவரின் தோட்டத்தில் லாரியில் வைக்கோல் கட்டுகள் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது, உயர் மின்னழுத்த கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியதில் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Tags

Next Story