காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.


ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார மேற்பார்வையாளர் ரகு, சுகாதார ஆய்வாளர் சங்கரன் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் சண்முகம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பவ்யா பங்கேற்று காசநோயின் அறிகுறிகள், பரிசோதனைகள், காசநோய் ஒழிப்புகாக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். மாணவி பவுசியாபானு நன்றி கூறினார்.

Tags

Next Story