அம்பாசமுத்திரத்தில் காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

அம்பாசமுத்திரத்தில் காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

காசநோய் கண்டறியும் முகாம் 

அம்பாசமுத்திரத்தில் காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் நேற்று காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை நகர் மன்ற தலைவர் பிரபாகரன் பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நுரையீரல் பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காசநோய் முதுநிலை மேற்பார்வையாளர் சந்திரசேகர் செய்திருந்தார்.

Tags

Next Story