ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்!

ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்!

இரட்டை பெண் குழந்தைகள்

சேத்துப்பட்டு அருகே ஆம்புலன்சில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கிருஷ்ணவேணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது . கிருஷ்ணவேணிக்கு அதிக வலி ஏற்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story