கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை இருவர் கைது

கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை இருவர் கைது

லாட்டரி விற்றவர் கைது 

கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி மரக்கடை நாகங்குடி பாண்டுகுடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகேசன் ,செல்வராஜ் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

Tags

Next Story