கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா 

ஆலிவலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆலிவலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி கீரகளூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 250 கிராம் கஞ்சா பறிமுதல் மன்னார்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நெடுவாக்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் .மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்தார் சுமார் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story