காரில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

காரில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

கஞ்சா விற்பனை

மதுரையில் காரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை எஸ் எஸ் காலனி போலீஸ் சர்வீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விராட்டிபத்து யூனியன் அலுவலகம் அருகே காரில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோச்சடை பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் பாண்டியராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் உறக்கம் செல்போன் ஆகியவைகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story