கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது

கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது

திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு எஸ்ஐக்கள் கருப்பையா, செல்வகணேஷ் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஒத்தக்கடை, தோட்டனூத்து ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு மது விற்ற சிவச்சந்திரன் (30),சத்யராஜ் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story