புகையிலை விற்ற இருவர் கைது!

இலுப்பூர் மற்றும் மலைக்குடி பட்டி பகுதிகளில் அத்துமீறி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
இலுப்பூர் மற்றும் மலைக்குடி பட்டி பகுதிகளில் அத்துமீறி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இலுப்பூர் மற்றும் மலைக்குடிப்பட்டி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பெயரில் இதை யடுத்து இப்பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சித்து பட்டியை சேர்ந்த பிரபாகரன், இலுப்பூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த மாலதி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story