புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது!

 புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது

விராலிமலை பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது.
விராலிமலை பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விராலிமலையில்பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விராலிமலை கடைவீதி பகுதியில் புகையிலை விற்பனை செய்த சுப்ரமணியன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நான்கு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story