செல்போனை பறித்து சென்ற இருவர் அதிரடி கைது

செல்போனை பறித்து சென்ற இருவர் அதிரடி கைது

கைது

செல்போனை பறித்து சென்ற இருவர் அதிரடி கைது
நெல்லை பத்தமடை கரி சூழ்ந்தமங்கலம், ராஜாஜி தெருவை சேர்ந்த ராம்குமாருக்கும் பொன்ராஜ் என்ற சுபாஸ் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராம்குமாரை பொன்ராஜ் என்ற சுபாஸ், மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து வழிமறித்து அவதூறாக பேசி கல்லால் தாக்கி செல்போனை பறித்து கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ராம்குமார் அளித்த புகாரின் பேரில் போரீசார் மணிகண்டனை இன்று கைது செய்தனர்.

Tags

Next Story