கல்லுவழி கொலை வழக்கில் இருவர் கைது

சிவகங்கை மாவட்டத்தை உலுக்கிய கல்லுவழி கொலை வழக்கில் இருவர் கைது - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே கல்லுவழி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை தாக்கி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கணபதி, சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 24 சவரன் நகை, ரூ.2.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

Tags

Next Story