நிலத் தகராறில் இருவர் கைது

நிலத் தகராறில் இருவர் கைது

 முள்ளிப்பாடியில் நிலத் தகராறு காரணமாக தாக்குதல் நடத்திய உறவினர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

முள்ளிப்பாடியில் நிலத் தகராறு காரணமாக தாக்குதல் நடத்திய உறவினர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
முள்ளிப்பாடி சேர்ந்த ஜோசப், மனைவி சோபியா அதேபகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் நிர்மலா. உறவினர்களான இவர்கள் இடையே நிலத் தகராறு இருந்தது. ஜாஸ்மின் நிர்மலாவின் கணவரான இம்மானுவேல், சோபியா வசந்தா மேரியிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். சோபியா வசந்தா மேரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. போலீசார் இமானுவேல், ஜோஸ்வாடோனி இருவரை கைது செய்தனர்.

Tags

Next Story