செல்போன் பறித்த இரண்டு சிறுவர்கள் கைது

செல்போன் பறித்த இரண்டு சிறுவர்கள் கைது

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் செல்போன் பறித்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் செல்போன் பறித்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் நடந்து சென்றவரிடம் 2 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவ தொடர்பாக 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story