நெல்லையில் இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து பழுது; மாணவர்கள் அவதி

நெல்லையில் இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து பழுது; மாணவர்கள் அவதி


நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகள் பழுதாகி நின்றது.


நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகள் பழுதாகி நின்றது.
நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் பேருந்து நிலையத்தில் இன்று 17/02/24 காலை அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகள் பழுதாகி நின்றது. இதன் காரணமாக காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்கு செல்ல கூடியவர்கள் என பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.இவ்வாறு பழுதாகும் பேருந்துகளுக்கு நடவடிக்கை மேற்கொண்டு புதிய பேருந்துகளை இயக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story