பாளை சிறைச்சாலையில் இரண்டு குற்றவாளிகள் மோதல்

பாளை சிறைச்சாலையில் இரண்டு குற்றவாளிகள் மோதல்

 பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் குற்றவாளிகள் மோதல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் குற்றவாளிகள் தோபியாஸ் என்பவரும் ரவிசங்கர் என்பவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இருவருக்கும் நேற்று இரவு மோதல் ஏற்பட்டதில், தோபியாஸ் காயமடைந்தார். அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் காவலர்கள் அனுமதித்தனர். இதுகுறித்து, பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story