திருக்காட்டுப்பள்ளி: கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி: கஞ்சா விற்ற 2 பேர்  கைது

கோப்பு படம்

திருக்காட்டுப்பள்ளியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி காவிரி புது பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒன்பத்துவேலி கீழத்தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (எ) உவா (48) மற்றும் செல்வராஜ் யாக்கோப்பு (45) ஆகிய இருவரையும் பிடித்து சோதனையிட்டனர். இதில்

அவர்கள் தடை செய்யப் பட்ட கஞ்சா பொட்ட லங்களை விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங் களை கைப்பற்றினர். பின்னர் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்,

Tags

Next Story